8 th TAMIL NEW BOOK 1 st TERM Q & A - 1

 

8 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இயல் - 1

1. செந்தமிழ் அந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்

குமரகுருபரர்

காரைக்கால் அம்மையார்

முடியரசன்

து அரங்கன்

 

2. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது

புறநானூறு

அகநானூறு

தொல்காப்பியம்

பதிற்றுப்பத்து

 

3. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது

2 அதிகாரங்கள்

3 அதிகாரங்கள்

4 அதிகாரங்கள்

6 அதிகாரங்கள்

 

4. கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது

மணிமேகலை

தொல்காப்பியம்

புறநானூறு

சிலப்பதிகாரம்

 

5. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்

டி கே சிவஞானம்

இரா இளங்குமரனார்

தோப்பில் முகமது மீரான்

செய்குதம்பி பாவலர்


6. சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே! என்று பாடியவர் யார்

சச்சிதானந்தன்

பிச்சமூர்த்தி

பாரதியார்

பெருஞ்சித்திரனார்

 

7. புலி - இளமைப் பெயர் காண்க 

பறழ்

குருளை

குட்டி

கன்று

 

8. இந்தியா என்ற இதழை நடத்தியவர் யார்

பாரதிதாசன்

வாணிதாசன்

ராமலிங்கனார்

பாரதியார்

 

9. வைப்பு என்ற சொல்லின் பொருள் என்ன

காலம்

நிலப்பகுதி

வானம்

புகழ்

 

10. இசை என்ற சொல்லின் பொருள் என்ன

காலம்

நிலப்பகுதி

வானம்

புகழ்

 

11. தொல்லை என்று சொல்லின் பொருள் என்ன

பழமை

துன்பம்

அறிவு

A & B

 

12. விஜயா என்ற இதழை நடத்தியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

தாராபாரதி

சுரதா

 

13. ‘என்றென்றும்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

என் + றென்றும்

என்று + என்றும்

என்றும் + என்றும்

என் + என்றும்

 

14. ‘வானமளந்ததுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

வான + மளந்தது

வான் + அளந்தது

வானம் + அளந்தது

வான் + மளந்தது

 

15. சந்திரகியின் கதை என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்

பாரதிதாசன்

பாரதியார்

வாணிதாசன்

ராமலிங்கனார்

 

16. விசும்பு என்ற சொல்லின் பொருள் என்ன

வானம்

மண்

மேகம்

மழை

 

17. மயக்கம் என்ற சொல்லின் பொருள் என்ன

கலவை

கவலை

புகழ்

வெளிச்சம்

 

18. தராசு என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

வாணிதாசன்

ராமலிங்கனார்

 

19. வண்மொழி என்ற சொல்லின் பொருள் என்ன

வளமற்ற மொழி

வளமிக்கமொழி

செம்மொழி

திராவிட மொழி

 

20. சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்

பாரதிதாசன்

வாணிதாசன்

தாராபாரதி

பாரதியார்

 

21. புல்லாகி பூடாகி எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்

திருக்குறள்

மணிமேகலை

புறநானூறு

திருவாசகம்

 

22. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

வானம்அறிந்து

வான்அறிந்த

வானமறிந்த

வான்மறிந்த

 

23. Epigraph என்ற சொல்லிற்கு இணையான தமிழ் சொல் காண்க

ஒளிபிரப்பியல்

மெய்யொலி

மூக்கொலி

கல்வெட்டு

 

24. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது

25 இயல்கள்

27 இயல்கள்

24 இயல்கள்

29 இயல்கள்

 

25. யானை - இளமைப் பெயர் காண்க

பறழ்

குருளை

குட்டி

கன்று

 

26. வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே! என்று பாடியவர் யார்

சச்சிதானந்தன்

பிச்சமூர்த்தி

பாரதியார்

பெருஞ்சித்திரனார்

 

27. Vowel என்ற சொல்லிற்கு இணையான தமிழ் சொல் காண்க

உயிரொலி 

அகராதியியல்

ஒலியன்

சித்திர எழுத்து

 

28. பசு - இளமைப் பெயர் காண்க

பறழ்

குருளை

குட்டி

கன்று

 

29. செந்தமிழே செங்கரும்பே செந்தமிழ் சீர்காக்கும் நந்தா விளக்கனைய நாயகி என்று பாடியவர் யார்

து அரங்கன்

சச்சிதானந்தன்

பிச்சமூர்த்தி

பெருஞ்சித்திரனார்

 

30. மரபு என்ற சொல்லின் பொருள் என்ன

தழுவுதல்

மயக்கம்

களைப்பு

வழக்கம்

 

31. சிங்கம் - ஒலி மரபு காண்க

உருமம்

முழங்கும்

பிளிரும்

கத்தும்

 

32. தழாஅல் என்ற சொல்லின் பொருள் என்ன

தவறாமை

தழுவுதல்

மயக்கம்

களைப்பு

 

33. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களை கொண்டுள்ளது

6 இயல்கள்

9 இயல்கள்

8 இயல்கள்

7 இயல்கள்

 

34. ஆடு - இளமைப் பெயர் காண்க

பறழ்

குருளை

குட்டி

கன்று

 

35. பறவைகள் ___________ பறந்து சென்றன

நிலத்தில்

விசும்பில்

மரத்தில்

நீரில்

 

36. புலி - ஒலி மரபு காண்க

உருமம்

முழங்கும்

பிளிரும்

கத்தும்

 

37. யானை - ஒலி மரபு காண்க

உருமம்

முழங்கும்

பிளிரும்

கத்தும்

 

38. பசு - ஒலி மரபு காண்க

உருமம்

முழங்கும்

கத்தும்

கதறும்

 

39. ஆடு - ஒலி மரபு காண்க

உருமம்

முழங்கும்

கத்தும்

கதறும்

 

40. இவர்களில் தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை செய்தவர் யார்

அண்ணா

பெரியார்

காமராசர்

கருணாநிதி

 

41. புதிய அறம் பாட வந்த அறிஞன் மம் பாட வந்த மறவன் என்று பாரதியாரை புகழ்ந்து பாடியவர் யார்

வாணிதாசன்

பாரதிதாசன்

சுரதா

ராமலிங்கனார்

 

42. தமிழ் கல்வெட்டுகளில் காணப்படும் வடமொழி எழுத்து எது

க்ஷ

 

43. இலக்கண வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்

டி கே சிவஞானம்

இரா இளங்குமரனார்

தோப்பில் முகமது மீரான்

செய்குதம்பி பாவலர்

 

44. திருவள்ளுவர் தவச்சாலை உள்ள இடம் எது

திருச்சி

திருவாரூர்

மதுரை

கன்னியாகுமரி

 

45. ____________ தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற்றுள்ளன

ஓலைச்சுவடிகள்

அச்சுக்ககலை

கல்வெட்டுகள்

சிற்பங்கள்

 

46. வழாஅமை என்ற சொல்லின் பொருள் என்ன

தவறாமை

தழுவுதல்

மயக்கம்

களைப்பு

 

47. தமிழ் கல்வெட்டுகள் கி.மு. _________ ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன

2

3

4

6

 

48. தமிழிசை இயக்கம் என்ற நூலை எழுதியவர் யார்

டி கே சிவஞானம்

இரா இளங்குமரனார்

தோப்பில் முகமது மீரான்

செய்குதம்பி பாவலர்

 

48. _____________ என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிக பழைய தமிழ் எழுத்து ஆகும்

தமிழ் எழுத்து

குகை ஓவியங்கள்

குகைச் சிற்பங்கள்

வட்டெழுத்து‌

 

49. எந்தப் பகுதியில் எட்டாம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன

சேரமண்டலம்

பாண்டிய மண்டலம்

பல்லவ மண்டலம்

A & B

 

50. யாருடைய ஆட்சிக்காலமான 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன

முதலாம் ராஜேந்திர சோழன்

கரிகாலச்சோழன்

முதலாம் ராஜராஜ சோழன்

முதலாம் ராஜாதி ராஜா

 

51. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் _______________ என்று அழைக்கப்பட்டன

ஓவியம்

சித்திரம்

எழுத்து

கண்ணெழுத்து

 

52. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கில் இருந்தன என்பதற்கு சான்றாக விளங்கும் கல்வெட்டு இது

ஆதிச்சநல்லூர் கல்வெட்டு

அரச்சலூர் கல்வெட்டு

குடுமியான்மலை கல்வெட்டு

வாதாபி கல்வெட்டு

 

53. தேவநேயம் என்ற நூலை தொகுத்தவர் யார்

டி கே சிவஞானம்

இரா இளங்குமரனார்

தோப்பில் முகமது மீரான்

செய்குதம்பி பாவலர்

 

54. தமிழ் செப்பேடுகள் கி.பி. ___________ ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன

5

6

7

8

 

55. கல்வெட்டுகள் & செப்பேடுகளில் காணப்படும் வரி வடிவங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்

3 வகை

2 வகை

4 வகை

6 வகை

 

56. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர் யார்

கால்டுவெல்

வீரமாமுனிவர்

ஜி யு போப்

ஈராஸ் பாதிரியார்

 

57. தமிழில் சொல் என்பதற்கு _________ என்பது ஒரு பொருள்

நெல்

ஆல்

அல்

அசல்

 

58. எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது

அகநானூறு

புறநானூறு

தொல்காப்பியம்

பெருங்கதை

 

59. தனித்தமிழ் இயக்கம் என்ற நூலை எழுதியவர் யார்

டி கே சிவஞானம்

தோப்பில் முகமது மீரான்

செய்குதம்பி பாவலர்

இரா இளங்குமரனார்

 

60. மதுரைக்காஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்

நக்கீரர்

மாங்குடி மருதனார்

பெருங்கௌசிகனார்

நப்பூதனார்

 

61. தமிழில் உள்ள ஓர் எழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை

46

42

44

48

 

62. தமிழில் உள்ள குறில் ஓர் எழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை

2

4

6

7

 

63. பாவாணர் நூலகம் உள்ள இடம் எது

புதுக்கோட்டை

ராமநாதபுரம்

திருச்சிராப்பள்ளி

நாமக்கல்

 

64. நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது

நன்னூல்

தொல்காப்பியம்

பரிபாடல்

கலித்தொகை

 

65. மாங்கனி என்ற நூலை எழுதியவர் யார்

ராமலிங்கனார்

கண்ணதாசன்

முடியரசன்

பெருஞ்சித்திரனார்

 

66. மேதினி என்ற சொல்லின் பொருள் என்ன

கடல்

உலகம்

காற்று

சோலை

 

67. தமிழ் கும்மி என்ற கவிதையை எழுதியவர் யார்

காசி ஆனந்தன்

பெருஞ்சித்திரனார்

முடியரசன்

சுரதா

 

68. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன

துரைராசு

மாணிக்கம்

எத்திராசலு

பாவலரேறு

 

69. அல்லூர் என்ற இடத்தில் திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்

மறைமலையடிகள்

நீலாம்பிகை அம்மையார்

டி கே சிவஞானம்

இரா இளங்குமரனார்

 

70. கனிச்சாறு என்ற நூலை எழுதியவர் யார்

வாணிதாசன்

முடியரசன்

பெருஞ்சித்திரனார்

கண்ணதாசன்

 

71. பாவலரேறு என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்

வாணிதாசன்

முடியரசன்

பெருஞ்சித்திரனார்

கண்ணதாசன்

 

72. கனிச்சாறு என்ற நூல் எத்தனை தொகுதிகளாக வெளியானது

6 தொகுதிகள்

8 தொகுதிகள்

7 தொகுதிகள்

9 தொகுதிகள்

 

73. வாயைத் திறந்து ஒலிப்பதால் தோன்றும் எழுத்து எது

 

74. உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் ____________ இடமாக கொண்டு பிறக்கின்றன

கழுத்தை

மார்பை

மூக்கை

தலையை

 

75. வல்லின மெய் எழுத்துக்கள் ஆறும் _____________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன

கழுத்தை

மார்பை

மூக்கை

தலையை

 

76. தமிழ் கும்மி என்ற கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது

கொய்யாக்கனி

கனிச்சாறு

பாவியக்கொத்து

தேன்மழை

 

77. தென்மொழி என்ற இதழை நடத்தியவர் யார்

ராமலிங்கனார்

கண்ணதாசன்

முடியரசன்

பெருஞ்சித்திரனார்

 

78. இடையின மெய் எழுத்துக்கள் ஆறும் ____________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன

கழுத்தை

மார்பை

மூக்கை

தலையை

 

79. ஆயுத எழுத்து ______________ இடமாகக் கொண்டு பிறக்கிறது

கழுத்தை

மார்பை

மூக்கை

தலையை

 

80. Arcticulatory Phonetics என்ற சொல்லிற்கு இணையான தமிழ் சொல் காண்க

ஒளிபிரப்பியல்

ஒலிபிரப்பியல்

மெய்யொலி

கல்வெட்டு

 

81. தென்றல் என்று இதழை நடத்தியவர் யார்

ராமலிங்கனார்

கண்ணதாசன்

முடியரசன்

பெருஞ்சித்திரனார்

 

82. குற்றெ ழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது

நன்னூல்

தொல்காப்பியம்

பரிபாடல்

கலித்தொகை

 

83. தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்ற நூலை எழுதியவர் யார்

மறைமலை அடிகள்

நீலாம்பிகை அம்மையார்

டி கே சிவஞானம்

இரா இளங்குமரனார்

 

84. Consonant என்ற சொல்லிற்கு இணையான தமிழ் சொல் காண்க

ஒளிபிரப்பியல்

ஒலிபிரப்பியல்

மெய்யொலி

மூக்கொலி

கல்வெட்டு


85. மெல்லின மெய் எழுத்துக்கள் ஆறும் ___________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன

கழுத்தை

மார்பை

மூக்கை

தலையை

 

86. எழுத்துக்களின் பிறப்பை எத்தனை வகையாக பிரிக்கலாம்

3 வகை

2 வகை

4 வகை

6 வகை

 

87. Nasal Consonant Sound என்ற சொல்லிற்கு இணையான தமிழ் சொல் காண்க

ஒளிபிரப்பியல்

மெய்யொலி

மூக்கொலி

கல்வெட்டு

 

88. செந்தமிழ் தேனி என்று அழைக்கப்படுபவர் யார்

பாரதிதாசன்

வாணிதாசன்

பாரதியார்

ராமலிங்கனார்

 

89. சிங்கம் - இளமைப் பெயர் காண்க

பறழ்

குருளை

குட்டி

கன்று

 

90. Lexicography என்ற சொல்லிற்கு இணையான தமிழ் சொல் காண்க

உயிரொலி 

அகராதியியல்

ஒலியன்

சித்திர எழுத்து

 

91. அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி என்று பாடியவர்

இடைக்காடனார்

ஔவையார்

கம்பர்

கபிலர்

 

92. உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்ற பாடலை எழுதியவர் யார்

தாயுமானவர்

மாணிக்கவாசகர்

திருமூலர்

திருவள்ளுவர்

 

93. உறுமிடத் துதவா உவர் நிலம் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

புறநானூறு

திருவாசகம்

 

94. Pictography என்ற சொல்லிற்கு இணையான தமிழ் சொல் காண்க

உயிரொலி 

அகராதியியல்

ஒலியன்

சித்திர எழுத்து

 

95. வறிது நிலைஇய காயமும் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

அகநானூறு

புறநானூறு

மணிமேகலை

பரிபாடல்

 

96. தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

பதிற்றுப்பத்து

திருவாசகம்

மணிமேகலை

சிலப்பதிகாரம்

 

97. பெரும்பாணாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார்

நக்கீரர்

முடத்தாமக்கண்ணியார்

உருத்திரங்கண்ணனார்

நல்லூர் நத்தத்தனார்

 

98. பொறுமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்கு கதிர் வீடூஉம் நலங்கெழு மணிகளும் என்ற பாடல் வரி இடம்பெறும் நூல்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

புறநானூறு

திருவாசகம்

 

99. Phoneme என்ற சொல்லிற்கு இணையான தமிழ் சொல் காண்க

உயிரொலி 

அகராதியியல்

ஒலியன்

சித்திர எழுத்து

 

100. மலைபடுகடாம் என்ற நூலை எழுதியவர் யார்

பெருங்கௌசிகனார்

கபிலர்

நப்பூதனார்

உருத்திரங்கண்ணனார்

 

Post a Comment

0 Comments